Wednesday, July 15, 2020

என் கவிதை தளம்

                                               இரண்டாம் கவிதை

காட்சி :
      
          மலை சாலை. சாலையின் குறுக்கே  தாய் யானையும் குட்டி யானையும்  கடந்து செல்கிறது . அப்படி செல்லும் போது  தடுப்பு சுவரை குட்டி யானையால் கடக்க முடியவில்லை . அப்போது  தாய் யானை தன் குட்டிக்கு சுவரை எப்படி கடப்பது என்று சொல்லிகுடுத்து அழைத்து செல்கிறது .


தலைப்பு : வாழக்கை வாழ்வதற்கே !



பாதையில் வரும் தடைகள் ஆயிரம் 
பக்குவமாய் கடந்தால்  வரும் கோடி இன்பம்
பரந்து விரிந்த கானகத்தை ஆள 
பார்த்து மேலேறி வா மகனே !!!

வாழக்கை வாழ்வதற்கே " !!!

                                                                                                    - விசாகன் 

No comments:

Post a Comment