Monday, November 30, 2020




காட்சி : மேல உள்ள படம் 

மண் தரையில் காதல் கொண்டால் மற்றவர்கள் பார்பார்கள் என்றெண்ணி - மரக்கிளையில் 

வெண் பூக்கள் மத்தியில் காதல் கொண்டனவோ மயில்கள்! 

சாட்சிக்கு வண்ணத்து பூச்சியோ !!!

                                                                                                                                       -விசாகன்