மண் தரையில் காதல் கொண்டால் மற்றவர்கள் பார்பார்கள் என்றெண்ணி - மரக்கிளையில்
வெண் பூக்கள் மத்தியில் காதல் கொண்டனவோ மயில்கள்!
சாட்சிக்கு வண்ணத்து பூச்சியோ !!!
-விசாகன்