இரண்டாம் கவிதை
காட்சி :
மலை சாலை. சாலையின் குறுக்கே தாய் யானையும் குட்டி யானையும் கடந்து செல்கிறது . அப்படி செல்லும் போது தடுப்பு சுவரை குட்டி யானையால் கடக்க முடியவில்லை . அப்போது தாய் யானை தன் குட்டிக்கு சுவரை எப்படி கடப்பது என்று சொல்லிகுடுத்து அழைத்து செல்கிறது .
தலைப்பு : வாழக்கை வாழ்வதற்கே !
பாதையில் வரும் தடைகள் ஆயிரம்
பக்குவமாய் கடந்தால் வரும் கோடி இன்பம்
பரந்து விரிந்த கானகத்தை ஆள
பார்த்து மேலேறி வா மகனே !!!
" வாழக்கை வாழ்வதற்கே " !!!
- விசாகன்